அமராவதி சர்க்கரை ஆலை குளறுபடிகளால் விவசாயிகள் அடுத்த ஆண்டு கரும்பு அரவைக்கு பதிவு செய்ய மாட்டார்கள் என்று திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அமராவதி சர்க்கரை ஆலை குளறுபடிகளால் விவசாயிகள் அடுத்த ஆண்டு கரும்பு அரவைக்கு பதிவு செய்ய மாட்டார்கள் என்று திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.